மூடு

சட்டவிரோத கனிமக் கடத்தலுக்கு எதிரான கடுமையான எச்சரிக்கை தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள் : 05/09/2026

தமிழ்நாட்டில் உரிய அனுமதியின்றி கனிம வளங்களை வெட்டி எடுப்பது, கடத்துவது மற்றும் சேமித்து வைப்பது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார் (PDF 353KB)