மாவட்ட ஆட்சியர் அவர்கள் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய கட்டடங்களில் ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள் : 07/08/2026
தினசரி மாணவர் வருகைப்பதிவேடு, இடைப்பருவத் தேர்வு தேர்ச்சி விகிதம் மற்றும் மின்னணு திரை (ஸ்மார்ட் கிளாஸ்) மூலம் கற்பிக்கப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக, நெய்குப்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் கண்டிரமாணிக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது (PDF221 KB )

