மூடு

முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் கருத்தரங்கு தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள் : 16/09/2026
மாவட்ட ஆட்சியரகத்தில் 24.09.2026 அன்று பிற்பகல் 4:00 மணிக்கு முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் சுயதொழில் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. முன்னாள் படைவீரர்கள் தங்களது அடையாள அட்டை நகலுடன் வந்து கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் அவரகள்  கேட்டுக்கொண்டுள்ளார் (pdf  352KB)