மூடு

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு

வெளியிடப்பட்ட நாள் : 13/08/2026

திருவாரூர் வட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணியில் சிறப்பாகப் பணியாற்றி, தங்களின் அரிய பங்களிப்பை வழங்கிய களப்பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாராட்டி கௌரவித்தார். அவர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டும் விதமாக, அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்யப்பட்டது (PDF 14 KB)