மூடு

மாவட்டம் பற்றி

வருவாய்த்துறை அரசாணை (நிலை) எண்.681, நாள் 25.7.1996இன்படி 01.01.1997முதன் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு, பிரிப்பதற்கு முந்தைய நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து 9ஒன்றியங்களும், தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 1 ஒன்றியம் சேர்த்து திருவாரூரைத் தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் 2 வருவாய்க்கோட்டங்களையும் 8 வருவாய் வட்டங்களையும், 10 ஒன்றியங்களையும் 573 வருவாய்க்கிராமங்களையும் கொண்டதாக பிரிக்கப்பட்டுள்ளது.

பொது தகவல் :

மாவட்டம் : திருவாரூர்

தலைமையிடம் : திருவாரூர்

மொழி : தமிழ்